Posts

Showing posts from March, 2021

First Woman Teacher -Savithri bai Phule

Image
            Savithri bai Phule -Life history இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்  சாவித்ரி பாய் புலே       *1800 களில் பெண் கல்வி கற்றால் கணவர் உண்ணும் உணவு புழுவாக மாறிவிடும் என்ற மூடநம்பிக்கைகள்  அப்பிக் கிடந்த காலத்தில் பெண் உரிமைக்காக போராடியவர்.         *சமூகத்த்தில் தாழ்த்தப் பட்டவர்களிலும் தாழ்த்த பட்டவர்களாக பெண்கள் கருதப் பட்ட காலத்தில் தடைகளை உடைத்து பெண்களுக்கு கல்வி புகட்டியவர்.       *கல்வி என்ற வலிமை வாய்ந்த ஆயுதம் மூலமே மாற்றங்களை  கொண்டுவரமுடியும் என்று வாழ்வே சேவையாகி போனவர்.         * கணவரின் வழிகாட்டுதலுடன் திருமணத்திற்கு பின் அடிப்படை கல்வி முதல் முறையான ஆசிரியர் பயிற்சி வரை கற்று  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் படிப்புடன் தொழிற்பயிற்சி வழங்கியவர்.       *கல்வியை சமத்துவ கருவியாக்க உயர் தட்டு மக்கள் வீசி எறிந்த மனித மலத்தையும் மலர்களாக நினைத்து சவால்களை சந்தித்த சரித்திர பெண்.  ...

EXPLORATORY ACTION RESEARCH 2021

Image
Topic : How to create interest in writing through WhatsApp classes Introduction: Writing is the painting of the voice. Reading feeds the soul. writing nourishes it. Dictating letter sounds, words or sentences is important for developing writing skills. Regular revision and dictation will help all the children to master the spellingsspellingework aims to build confidence and fluency in writing. Guided writing is an important step in preparing children for independent writing.  Evidence of the problem: Due to pandemics I conducted online classes for students from 1-8std.Very few students only responded regularly. When I approached them, they said that they couldn't get a mobile because their parents come home late and also they leave work earlier. Some of them said that their parents didn't get coolie to recharge /top-up. Many of them don't have smartphones. A few of them forgot to write their name too.   Rationale : 1. Majority of students are not involved ved in...

HEALTHY HOMEWORK

வீட்டுப்பாடத்திற்கு விளக்கமளித்த வாண்டுகள் முன்னுரை :                 வீட்டுப் பாடம் கொடுப்பதன் நோக்கம் மாணவர்களது தன்னம்பிக்கையையும் எழுத்து திறனையும் வளர்ப்பதாகும் . எழுத்தே நமது எ ண்ணத்திற்கு வரி வடிவம் தரும் . அவ்வெழுத்து பிழையினால் நமது கருத்துக்கள் நிராகரிக்கப் படுகின்றன . அது கேலிக்கு நம்மை உள்ளாக்கும் . படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட ஏதுவாகவும் உள்ளது . “ சொல்வதெழுது தலில்   வெற்றியடைய வீட்டுப் பாடத்துடன் வசீகரமான வார்த்தை விளையாட்டுக்கள் ” 2014 -15 ஆம் ஆண்டில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , பெட்டட்டியில் செய்த செயல் ஆராய்ச்சியின் விளைவை இக்கட்டுரையின் கண்காண்போம் . வீட்டுப் பாடத்தின் அவசியம் :              எழுத்து திறனை மேம்படுத்த தினந்தோறும் சொல்வதை எழுதுதல் பயிற்சியும் வீட்டில்   தொடர்பணியும் அவசியமானது . அன்றாடம் எழுத்துக்களின் முறையான உச்சரிப்புடன் வார்த்தைகளையும் வாக்கியங்களைய...

English reader is an excellent leader

Image
              ஆங்கிலம் வாசித்தலில்   அசத்தும் அரசுப்பள்ளி தமிழ்வழி மாணவர்கள்                          English reader is an excellent leader முன்னுரை :                           புத்தகம் வாசிப்பவன் மனிதனையே   தொடுபவன். ஆங்கிலம் வாசித்தால் பல நாட்டினரையும் பற்றி   அறிந்து   கொள்ளலாம் . அதனால்   தலைச்சிறந்த   தலைவராக முடியும் . 2010 ல் ஊ. ஒ . ந . நி . பள்ளி மாணவர்களைப் பாடப்   புத்தகத்தில் ஒரு   பத்தியைப் படிக்க வைக்க ஒரு வாரம்   தேவைப்பட்டது . அந்நிலையில் அவ்வருடம் கட்டுரையை எழுத   வைக்கவே   முடியவில்லை . தலைமை ஆசிரியர் திரு . மனோகரன் அவர்களிடம்  கலந்துரையாடி , முதலில்   அவர்களுக்கு வாசித்தல்   பயிற்சி தேவை...